நஸிர் அஹமது.B.E
இடம்
: TNTJ மாநில தலைமையகம்,
10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ மாணவர் அணி.
தொடர்பிற்கு : 9884235802
அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்களை அரவனணக்கும் வலைப் பதிவு
Posted by
மஸ்தூக்கா
at
11:51 PM
1 comments
Links to this post
Labels: 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு
Posted by
மஸ்தூக்கா
at
12:15 PM
0
comments
Links to this post
Posted by
மஸ்தூக்கா
at
11:00 PM
0
comments
Links to this post
Labels: கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள்
Posted by
மஸ்தூக்கா
at
11:31 PM
0
comments
Links to this post
Labels: கம்யூட்டர்
Posted by
மஸ்தூக்கா
at
1:11 PM
0
comments
Links to this post
Labels: அரசு உதவித் தொகை, ஸகாலர்ஷிப்
Posted by
மஸ்தூக்கா
at
10:36 PM
0
comments
Links to this post
Labels: முஸ்லிம்கள் கல்வி
Posted by
மஸ்தூக்கா
at
7:03 PM
0
comments
Links to this post
Labels: பொதுத் தேர்வுப் பயிற்சி
+2 தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவந்த பின் மேற் கொண்டு தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி பயில்விக்க பெற்றோர்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். எதிர் காலத்தில் பொறியல் படிப்புக்கு அதிக வரவேற்பு இருப்பதை காண்கிறோம். எனவே, பொறியியற் கல்லூரிகளில் தம் குழந்தைகளை சேர்ப்பதற்காக பெரும் முயற்சி செய்து பல்வேறு தகவல்களை அரும்பாடுபட்டு தலூரட்டிய விபரங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அறந்தாங்கி சொக்கலிங்கம் என்னும் நண்பர்.
தகவல்களை திரட்டித் தந்த நண்பர் சொக்கலிங்கம் அவர்களுக்கு எமது நன்றி.
------------------------------------------------------------------
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சு முதல் வாரத்தில் தொடங்கும்
தேர்வுகள் மார்ச் மாதம் 3 ஆம் வாரத்தில் நிறைவடையும்.
விடைத்தாள் திருத்தும்பணி மார்ச் 4 ஆம் வாரத்தில் துவங்கும்.
விடைத்தாள் திருத்தும்பணி ஏப்ரல் 3 ஆம் வாரத்தில் நிறைவடையும்.
மே மாதம் 2 ஆம் வாரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்வுத்தாள் நகல் வேண்டுவோர் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் உடன் விண்ணப்பிக்கலாம் மறு ஆய்வு செய்து அறிவிப்பார்கள். மே மாதம் 2ஆம் வாரத்தில் ரிசல்ட் வெளியானவுடன் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும். +2 தேர்வு 6 இலட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்
இந்த ஆண்டின் நிலவரப்படி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அதிகரித்துவருவதால் 75 முதல் 80 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லுரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
------------------------------------------
அண்ணா பல்கலைக் கழகம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.பொறியியல் கல்லூரிகள் நான்கு வகைப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உரிய கல்லூரிகள்; மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள்.
அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகள்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகள்.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பொறியியல் கல்லூரிகள்.
ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAM
SHREE SHANMUGA DEEMED UNIVERSITY THANJAVUR
CHEETINAD ENGINEERING COLLEGE CHENNAI
S.R.M நிகர் நிலைப் பல்கலைக் கழகம் சென்னை
சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சென்னை
------------------------------------
அண்ணா யுனிவர்சிட்டிக்கு உரிய கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தையும் அரசே நிறைத்துக் கொள்ளும்.அதே போன்று அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள மொத்த இடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்
சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவிகித இடங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும்
சிறுபான்மையினர் நடத்தும் பொறியியல் கல்லூரிகள் 50 சத விகித இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவைகள். அதனால் அரசாங்க ஒதுக்கீட்டிற்கான 65 சதவிகித இடங்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அரசாங்கம் தீர்மாணித்துள்ள கட்டண விகிதம்தான் அவர்கள் வாங்க வேண்டும். (லட்சக்கணக்கில் டொனேஷன் வாங்குவார்கள் என்பதுவேறு விஷயம்)
தமிழ்நாட்டில் உள்ள பொறியில் கல்லூரிகளை தரம் பிரிப்பது எப்படி? அரசாங்கத்திற்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும்அரசுநிதி உதவிபெறும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இயங்குவதால் கல்வித்தரம் மிகவும் உயர்நிலையில் இருக்கும்.மேலும் அண்ணா பல்கலைக் கழகம் உலகில் உள்ள பல்வேறு முக்கிய பல்கலைக் கழகங்களுடன் கல்வி பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளபடியால் வெளிநாடுகளில் இந்த பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இக்கல்லுரியில் சேர்வதற்கு தகுதி அதிக கட்ஆப் மார்க் எடுக்க வேண்டும்.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் மேம்பட்ட தேர்ச்சி விகிதம் ஆகியவற்றைக் கொண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலம் தேசிய அளவிலும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு அளவிலும் தரச்சான்று வழங்கப்படுகிறது.
அவ்வாறு சான்றிதழ் பெற்ற கல்லூரிகளின் கல்வித்தரம் நன்றாக இருக்கும். இதில் சேருவதற்கு மார்க் கூடுதல் வேண்டும்.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள்
சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள் மூன்றாவது நிலையில் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மாணவர்கள் எடுத்துள்ள கட்ஆப் மார்க் அடிப்படையில் Phase 1, phase 2 எனஇரு பிரிவாக பிரிக்கப்பட்டு இரண்டு தவணையில் கவுன்சலிங் நடைபெறும். இந்தக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 65 சத விகித இடங்கள் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்.இந்தக் கல்லூரிகளின் தரம் அடிப்படைவசதிகள் மாணவர்களின் முதல் நிலை தேர்ச்சி விகிதம் ஆகியவற்றைக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா யுனிவர்சிட்டி மூலம் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
அடுத்தது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்:
தன்னாட்சி உரிமை பெற்றவைகள் அவர்களிடம் உள்ள மொத்த இடங்களையும் அவர்களே நிரப்பிக் கொள்வார்கள். ஆனால் அரசாங்க விதிகளின்படி OC, BC,BC (MUSLIM) BC(CHRISTIAN),MBC,SC,ST. இவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டு விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதே போல் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை அனுசரித்து ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இப்பல்கலைக் கழகங்களின் தரம்; அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சில ஸ்தாபனங்கள்
Thanjavur sri shanmuga engineering college.
Chidambaram annamalai university.
Chennai chettinad university. ஆகியவை பெயர் பெற்றவைகள்.
கல்லூரியில் அட்மிஷன் பெறுவது எப்படி என்பதை தெறிந்து கொள்வதற்கு முன்பாக சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
கட் ஆப் மார்க் என்றால் என்ன? அது எவ்வாறு தோந்தெடுக்கப்படுகிறது?
+2 தேர்வில் MATHS (கணக்கு) பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் PHYSICS(இயற்பியல்) பாடத்திற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் CHEMISTRY(வேதியியல்) பாடத்திற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். மேற்கண்டவற்றுள்,கணக்குப் பாடத்திற்கான மதிப்பெண் 200க்கு 50 சதிவிகிதம் 100 மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும்.PHYSICS, CHEMISTRY இரண்டிலும் 25 % மதிப்பெண்கள் அதாவது50+ 50 = 100 என்று எடுத்துக்கொண்டு மொத்தம் 200 என்னும் அடிப்படையில் கட் ஆப் மார்க் கணக்கிடப்படுகிறது.
கல்விக்கட்டணம் சம்மந்தமாக தெரிந்துகொள்ள வேண்டும். மூன்று விதமான இடஒதுக்கீடுகள் உண்டு.மதிப்பெண் தகுதி அடிப்படையில் கிடைக்கக்கூடியது இலவச இடஒதுக்கீடு எனப்படும்.
அண்ணா பல்கலைக் கழகம், அரசுக்கல்லூரிகள் அரசு உதவிபெறும்கல்லூரிகள் இவைகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக அரசுதீர்மானித்துள்ளது ரூ 8000 மட்டும்.
PAYMENT SEAT இதற்கு அரசு நிர்ணயம் செய்துள்ளது ரூ 32 500 இது தனியார் கல்லூரிகள் அரசுக்கு கொடுக்கக்கூடிய 65%ஒதுக்கீட்டு இடத்திற்கு பொருந்தும்.தனியார் கல்லூரிகளில் தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ஆண்டுக் கட்டணமாக ரூ 40 000 பெற்றுக் கொள்ள அரசுஅனுமதி வழங்கியுள்ளது.அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் (SS) Self Supporting Programme எனப்படும்; இணைப்புப் பாடத்திட்டத்திற்கு ரூ 40000 கடந்த ஆண்டு அரசால் தீர்மானிக்கப்பட்ட தொகையாகும்.
Managment Seat எனப்படுவது தனியார் கல்லூரி நிர்வாகத்திற்குசொந்தமான 35% இடங்களுக்கு உரியதாகும் இதற்கு அரசாங்கம் ஆண்டுக் கட்டணமாக பெற்றுக்கொள்ள அனுமதித்துள்ளது ரூ 64000 தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 8 லட்சம்வரை டொனேஷன் வாங்குகிறார்கள்.மேலே கல்லூரி ஆண்டுக் கட்டணத்தைப்பற்றி தெரிந்து கொண்டோம். இவை தவிற வேறு என்னென்ன கட்டணங்கள் உண்டு என்பதையும்தெரிந்துகொள்ள வேண்டும்
கீழ்க்காணும் கட்டண விகிதங்கள் ஒரு ஆண்டுக்கு சுமார்
Collge Fees ....................................Rs 32 500
Caution deposit (Refundable).....Rs 5000
Admission fees..............................Rs 1000
Establisment charge .................. .Rs 3000
Room rent .....................................Rs 6000
Electricity ......................................Rs 1500
Mess Charge...................................Rs 15000
Book Materials.............................. Rs 16000
ஆக மொத்தம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய்
இவை போக வெளிச் செலவுகள் சுமார் 20 ஆயிரம் ரூபாய்
ஆக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவாகும்.
செலவு விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டோம். அடுத்து என்ன செய்ய வேண்டும். நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.தமிழ் நாட்டின் தற்போதைய கல்வித்திட்டம் ஓரளவு நம்மைப் போன்ற நடுத்தர மக்களும் பயனடையும்படி அமைந்துள்ளது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கவுன்சலிங் என்றால் என்ன?
நாம் பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பம் அண்ணா யுனிவர்சிட்டிக்கு கிடைக்கப்பெற்று சரி பார்க்கப்பட்டு முதல் கட்டமாக Overall Rank அறிவிப்பார்கள் அடுத்து உடனே ஓரிரு நாட்களில் Community Rank அறிவிப்பார்கள். அடுத்து Random Number அறிவிப்பார்கள்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு வரும்படி தேதி மற்றும் நமது கட் ஆப் மார்க் இவைகளை குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் வீட்டிற்கு வரும். குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாக சென்னை செல்லவேண்டும். ஒரு மணி நேரம் முன்னதாக சென்று கலந்துகொள்ளவேண்டும். அங்கு நமது தகுதிக்கு ஏற்ப கல்லூரி ஒதுக்கித்தருவார்கள்.
---------------------------------
கவுன்சலிங் செல்வதற்கு முன்பாக தயார் செய்துகொள்ளவேண்டியவைகள்.
1) Residence (nativity) certificate
2) Birth ceftificate
3) Community certificate
4) Income certificate
5) Ration card xerox
6) Transfer certificate
7) Mark sheet
அப்ளிக்கேஷன் பூர்த்திசெய்வது எப்படி:?
500 ருபாய் கொடுத்து அப்ளிக்கேஷன் வாங்க வேண்டும் கவரின்மேல் ஒரு நம்பர் இருக்கும் அதுதான் நமது Registeration Number.
அப்ளிகேஷன் கவரினுள்
(1)application form
(2)code sheet
(3) envelope
(4) acknowledgement card
(5) information Guide
ஆகியவை இருக்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் கூரியர் மூலமாக அனுப்பக் கூடாது.
acknowledgement card கவரின் உள்ளே வைத்து அனுப்பவேண்டும்.அனைத்து சான்றிதழ்களுக்கும் Attestation செய்து வாங்கிய நகல்களை மட்டும் அனுப்ப வேண்டும்
Information guide book ல் சகல விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கூடுதல் விபரங்களுக்கு
w.w.w.annauniv.edu/tnea2009
Posted by
மஸ்தூக்கா
at
12:09 AM
0
comments
Links to this post
Labels: Engineering college Admission, பொறியிற்கல்லூரி அட்மிஷன்
Posted by
மஸ்தூக்கா
at
11:01 PM
0
comments
Links to this post
Labels: Exam Time Table, HSC, MATRICULATION, SSLC
Posted by
மஸ்தூக்கா
at
12:12 PM
0
comments
Links to this post
Labels: இலவச ஆலோசனை, மாணவ மாணவிகள்
Posted by
மஸ்தூக்கா
at
11:27 PM
0
comments
Links to this post
Labels: அண்ணா பல்கலைக் கழகம்
Posted by
மஸ்தூக்கா
at
6:52 PM
0
comments
Links to this post
Labels: 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, HSC, SSLC
Posted by
மஸ்தூக்கா
at
12:16 PM
0
comments
Links to this post
Labels: Engineering Colleges, பொறியில் கல்லூரிகள்
Posted by
மஸ்தூக்கா
at
12:25 PM
0
comments
Links to this post
Labels: scholership, அரசு உதவித் தொகை
Posted by
மஸ்தூக்கா
at
12:52 AM
1 comments
Links to this post
Labels: பேராசிரியர் அப்துல் கபூர்
Posted by
மஸ்தூக்கா
at
12:00 PM
1 comments
Links to this post
Labels: காயிதே மில்லத் பேரவை, துபை
Posted by
மஸ்தூக்கா
at
10:33 PM
0
comments
Links to this post
Labels: உயர் கல்வி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, மேற்கல்வி
Posted by
மஸ்தூக்கா
at
11:24 PM
0
comments
Links to this post
Labels: அரசுத்தேர்வு
Posted by
மஸ்தூக்கா
at
12:57 PM
0
comments
Links to this post
Labels: கல்வி
அஸ்ஸலாமு அலைக்கும்.
எத்தனை விதமான படிப்புகள் இருக்கின்றன? எங்கே படிக்கலாம்? வேண்டிய த்குதிகள் என்ன? போன்ற விளக்கங்களுடன் தமிழில்
பேராசிரியர் ஆபிதீன் (டாக்டர் ஜாகீர் உசேன், இளையாங்குடி) எழுதிய புத்தகம்.
http://www.nellaieruvadi.com/neea/images/NEEA_Edu_Guide.pdf
இதைப் பிரதி எடுத்து ஓவ்வொரு பள்ளிவாசல்களிலும். ஊரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வையுங்கள். இன்ஷாஅல்லாஹ், சமுதாயம் பயன் பெறும்.
(சேவை: நெல்லை ஏர்வாடி எடுகேசனல் அசோசியேசன்.)
(Service: Nellai Eruvadi Educational Association - NEEA)
(Website: http://www.nellaiEruvadi.com/neea )
Posted by
மஸ்தூக்கா
at
12:45 PM
0
comments
Links to this post
Labels: உயர் கல்வி, கல்வி, மேற்படிப்பு
Posted by
மஸ்தூக்கா
at
12:37 AM
0
comments
Links to this post
Labels: தமிழ்ச் சங்கம், ரியாத்
அஞ்சல் வழியில் அரபி மொழி
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரேடியோ கெய்ரோ அரபி மொழியினை ஒலிபரப்பி வருகிறது. இதனைக் கேட்கும் நேயர்களுக்கு அரபி மொழி பயில புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.அரபி மொழி பயிலக்கூடிய புத்தகங்களை இலவசமாகப் பெற தங்களது சுய குறிப்புகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி பெறலாம்.
Radio Cairo
Arabic By Radio
P O Box No. 325
CairoP.C.N. 11611
A.R.EGYPT
நன்றி: முதுவை ஹிதாயத்
Posted by
மஸ்தூக்கா
at
11:02 PM
0
comments
Links to this post
Posted by
மஸ்தூக்கா
at
6:48 PM
0
comments
Links to this post
Labels: கம்ப்யூட்டர், பிளஸ்2, பொதுத்தேர்வு
Posted by
மஸ்தூக்கா
at
6:54 PM
0
comments
Links to this post
Labels: இலவச மென்பொருள், இலவசம், மாணவர்கள், மைக்ரோசாப்ட்
Posted by
மஸ்தூக்கா
at
12:25 AM
0
comments
Links to this post
Labels: கல்வித்தகுதி மதிப்பெண், பொறியில் கல்வி
Posted by
மஸ்தூக்கா
at
11:34 PM
0
comments
Links to this post
Labels: Free Scholership, கல்வி உதவித் தொகை
ஏழை மாணவர்கள் பயனடைய சில இணைய தள முகவரிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: FREE Education Help, இலவச கல்வி உதவி,
Posted by
மஸ்தூக்கா
at
11:31 PM
0
comments
Links to this post
Labels: இலவசக் கல்வி
Posted by
மஸ்தூக்கா
at
7:04 PM
0
comments
Links to this post
Labels: ஆலோசனை, கல்வி வழிகாட்டி, மேற்கல்வி
Posted by
மஸ்தூக்கா
at
9:54 AM
0
comments
Links to this post
Posted by
மஸ்தூக்கா
at
11:37 PM
0
comments
Links to this post
Labels: இலவசப்படிப்பு, சுவீடன், மேற்கல்வி
அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ நண்பர்களுக்கும், நமக்கு அறிவைப் புகட்டி நல்வழி நடத்திய ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், நம் கல்வி நிறுவனத்தை திறம்பட நடத்திச்சென்ற முன்னாள் நிர்வாகிகளுக்கும், இந்நாள் நிர்வாகத்தினருக்கும், ஆக்கூர் வாழ் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Posted by
மஸ்தூக்கா
at
2:46 AM
0
comments
Links to this post
Labels: பெருநாள் வாழ்த்து